என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 30-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் 30-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (30.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அஸ்தினாபுரம் : ராதாநகர், ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை.

    பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் 3-வது அவென்யூ, 5-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 32 முதல் 35 குறுக்குத் தெரு, ஆல்காட் குப்பம், கஸ்டம்ஸ் காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஊரு எல்லையம்மன் கோவில் தெரு.

    மேற்கு தாம்பரம்: கிருஷ்ணா நகர் 1 மற்றும் 8-வது தெரு, வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர்

    நேரு நகர்: ஆர்.பி.சாலை, அய்யாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, சங்கர்லால் தெரு, சிட்லாபாக்கம் பகுதி 1 முதல் மெயின் ரோடு, பழைய அஸ்தினாபுரம் சாலை, சந்தான கிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு மற்றும் ராமமூர்த்தி தெரு.

    Next Story
    ×