என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பினாகினி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- சென்னை சென்டிரலில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில்.
- சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
சென்னை:
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 22, 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12712), அதற்கு மாற்றாக சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு (45 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






