என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புது மாவட்டங்கள் உருவாகவில்லை- அன்புமணி ராமதாஸ்
- நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
கும்பகோணத்தை பிரித்து தனணி மாவட்டமாக உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக.
ஆனால் நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
24X7 திமுக ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் கூட புதிதாக உருவாகவில்லை.
உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






