என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் (18.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (18.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பல்லாவரம் : நகர், பாம்போ லேக், பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா ரோடு, பல்லவா கார்டன், வைத்தியலிங்கம் ரோடு, அலுவலகம் லேன், எஸ்என்பி.
திருவான்மியூர்: காவேரி அபார்ட்மெண்ட், எல்.பி.ரோடு, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன், இந்திரா நகர் 2-வது தெரு, 1 மற்றும் 2-வது அவென்யூ, மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீசர்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ.
புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை பாஸ் ரோடு.






