என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது- அமைச்சர் சேகர்பாபு
    X

    அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது- அமைச்சர் சேகர்பாபு

    • 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.
    • தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.

    சென்னை:

    மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

    * 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.

    * அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது.

    * தி.மு.க.வை வசைபாடிய அண்ணாமலையே தி.மு.க. வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார்.

    * தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×