என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொரோனா பாதிப்பு - சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு
    X

    கொரோனா பாதிப்பு - சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு

    • மூதாட்டி சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    சென்னையில் கொரோனா பாதிப்பால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டிக்கு சுவாசப்பிரச்சனை இருந்ததால் அவரை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×