என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது
- முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது
- நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிக வரி, பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.
முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.
நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிக வரி, பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்கரபாணி, பெரிய கருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Next Story






