என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது
- சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






