search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி 3 பேர் பலி
    X

    வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி 3 பேர் பலி

    • 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 பேர் பலியானார்கள்.

    இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×