search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
    X

    கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

    • நாளை மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மதியம் சென்னை வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்ன காரணத்துக்காக டெல்லி சென்றுள்ளார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×