search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜவாஹிருல்லா சுற்றுப்பயணம்
    X

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜவாஹிருல்லா சுற்றுப்பயணம்

    • மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் வருகிற 17-ந்தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    ஏப்ரல் 3-ந்தேதி மயிலாடுதுறையில் தொடங்கி 4-ந்தேதி ராமநாதபுரம், 6-ந்தேதி நாகப்பட்டினம், 7-ந்தேதி கரூர், 8-ந்தேதி திருச்சி, 9-ந்தேதி பெரம்பலூர், 10-ந்தேதி திருவள்ளூர், 12-ந்தேதி வேலூர், 13-ந்தேதி திண்டுக்கல், 14-ந்தேதி சிதம்பரம், 15-ந் தேதி திருப்பூர், 16-ந்தேதி மத்திய சென்னை, 17-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×