என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா
    X

    நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

    Next Story
    ×