என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரமாண்டமான தொடக்க விழாவை ஜூலை 28-ம் தேதி இரவு 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
Next Story






