search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் அதிர்ச்சி- வீட்டில் மின்கசிவால் ஏசி தீப்பிடித்ததில் ஒருவர் பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் அதிர்ச்சி- வீட்டில் மின்கசிவால் ஏசி தீப்பிடித்ததில் ஒருவர் பலி

    • தீ விபத்தை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • தீ அணைக்கப்பட்ட நிலையில், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    சென்னை சூளைமேடு அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்ததால், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    அறையில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ அணைக்கப்பட்ட நிலையில், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×