search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மிச்சாங் புயலால் பாதிப்பு- விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மிச்சாங் புயலால் பாதிப்பு- விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு

    • சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
    • ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.

    சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர். ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×