search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி
    X

    கடலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

    இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    Next Story
    ×