search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து- ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் இருவர் உயிரிழப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து- ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் இருவர் உயிரிழப்பு

    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், லாரியில் ஏற்றி வந்த 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிந்துள்ளனர்.

    புதுக்கோட்டை வன்னியம் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    Next Story
    ×