search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக மாநாடு: திருக்கழுக்குன்றத்தில் இருந்து கொடி-கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது
    X

    அதிமுக மாநாடு: திருக்கழுக்குன்றத்தில் இருந்து கொடி-கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது

    • எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார்.
    • அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

    மதுரை:

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார். இதுவே அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    அக்டோபர் மாதம் 8-ந்தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு அவர் பேசியது தான் புயலைக் கிளப்பியது. அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

    இதன் சென்டிமெண்டாக இன்று மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க. கொடி மற்றும் கொடிக்கம்பம் திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அ.தி.மு.க. கொடி சென்றிருப்பது, தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×