என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி தூத்துக்குடி வருகை
By
மாலை மலர்5 Jan 2022 8:51 AM GMT (Updated: 5 Jan 2022 8:51 AM GMT)

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி சிப்காட் பகுதியில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. இதன்மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது.
இந்த விழாக்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாலையில் இந்த விழாக்கள் நடைபெறுகிறது. பின்னர் அவர் விருதுநகர் செல்கிறார்.
மறுநாள் (12-ந்தேதி) பிரதமர் மோடி பங்கேற்கும் விருதுநகர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி சிப்காட் பகுதியில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. இதன்மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது.
இந்த விழாக்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாலையில் இந்த விழாக்கள் நடைபெறுகிறது. பின்னர் அவர் விருதுநகர் செல்கிறார்.
மறுநாள் (12-ந்தேதி) பிரதமர் மோடி பங்கேற்கும் விருதுநகர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
