என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்- எல்.கே.சுதீஷ்
Byமாலை மலர்28 Jan 2021 7:43 AM GMT (Updated: 28 Jan 2021 7:43 AM GMT)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டையில் நகர தே.மு.தி.க. அலுவலகத்தையும், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தையும் தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
தற்போது வரை தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வார்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் பங்கேற்கிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியாத்தம் நடுப்பேட்டையில் நகர தே.மு.தி.க. அலுவலகத்தையும், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தையும் தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
தற்போது வரை தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வார்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் பங்கேற்கிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X