என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- 4 சிறுவர்கள் கைது
Byமாலை மலர்21 Nov 2020 7:47 AM GMT (Updated: 21 Nov 2020 7:47 AM GMT)
சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகை:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்த சிறுமிக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X