என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம்பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி
Byமாலை மலர்20 Nov 2020 10:05 AM GMT (Updated: 20 Nov 2020 10:05 AM GMT)
புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம்பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார். 11 மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்கு தேவையான காசோலையை, தனது சொந்த பணத்தில் இருந்து அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பாராட்டுவதாக கூறினார்.
புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்துள்ளார். 11 மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்திற்கு தேவையான காசோலையை, தனது சொந்த பணத்தில் இருந்து அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பாராட்டுவதாக கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X