என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,87,852 ஆக உள்ளது. 13,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,137 பேர்
அண்ணா நகர் - 1,290 பேர்
தேனாம்பேட்டை - 1,058 பேர்
தண்டையார்பேட்டை - 767 பேர்
ராயபுரம் - 814 பேர்
அடையாறு- 994 பேர்
திரு.வி.க. நகர்- 1,037 பேர்
வளசரவாக்கம்- 814 பேர்
அம்பத்தூர்- 875 பேர்
திருவொற்றியூர்- 392 பேர்
மாதவரம்- 523 பேர்
ஆலந்தூர்- 746 பேர்
பெருங்குடி- 522 பேர்
சோழிங்கநல்லூர்- 285 பேர்
மணலியில் 201 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,87,852 ஆக உள்ளது. 13,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,137 பேர்
அண்ணா நகர் - 1,290 பேர்
தேனாம்பேட்டை - 1,058 பேர்
தண்டையார்பேட்டை - 767 பேர்
ராயபுரம் - 814 பேர்
அடையாறு- 994 பேர்
திரு.வி.க. நகர்- 1,037 பேர்
வளசரவாக்கம்- 814 பேர்
அம்பத்தூர்- 875 பேர்
திருவொற்றியூர்- 392 பேர்
மாதவரம்- 523 பேர்
ஆலந்தூர்- 746 பேர்
பெருங்குடி- 522 பேர்
சோழிங்கநல்லூர்- 285 பேர்
மணலியில் 201 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story