என் மலர்

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 49 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    -சென்னை:

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 383
    செங்கல்பட்டு - 2,468
    சென்னை - 10,854
    கோவை - 3,891
    கடலூர் - 3,707
    தர்மபுரி - 442
    திண்டுக்கல் - 974
    ஈரோடு - 1,024
    கள்ளக்குறிச்சி - 1,058
    காஞ்சிபுரம் - 1,284
    கன்னியாகுமரி - 847
    கரூர் - 402
    கிருஷ்ணகிரி - 664 
    மதுரை - 1,060
    நாகை - 1,085
    நாமக்கல் - 753
    நீலகிரி - 417
    பெரம்பலூர் - 93
    புதுக்கோட்டை - 811
    ராமநாதபுரம் - 349
    ராணிப்பேட்டை - 776
    சேலம் - 2,046
    சிவகங்கை - 237
    தென்காசி - 681
    தஞ்சாவூர் - 921
    தேனி - 786
    திருப்பத்தூர் - 483
    திருவள்ளூர் - 1,905
    திருவண்ணாமலை - 1,576
    திருவாரூர் - 853
    தூத்துக்குடி - 687
    திருநெல்வேலி - 1,093
    திருப்பூர் - 1,284
    திருச்சி - 913
    வேலூர் - 1,006
    விழுப்புரம் - 750
    விருதுநகர் - 557
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 16
    உள்நாடு - 65
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 49,203

    Next Story
    ×