search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    மின்கசிவு- 9 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

    சென்னை பூந்தவல்லி அருகே மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
    சென்னை:

    சென்னை பூந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

    இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×