என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்பு காட்டக்கூடாது- கலெக்டர் அறிவுறுத்தல்
Byமாலை மலர்26 July 2020 10:16 AM GMT (Updated: 26 July 2020 10:16 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்பு காட்டக்கூடாது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்புணர்வு காட்டக்கூடாது.
அவர்களது குடும்பத்தினர் மற்றும் குணமடைந்து திரும்பியவர்களிடம் பயத்தின் காரணமாக மற்றவர்கள் வெறுப்புணர்வுடன் செயல்படுவதாக புகார்கள் வருகிறது. அவர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார். கூட்டத்தில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கிஹோம்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X