என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுக்கோட்டை அருகே சிறுமி வன்கொடுமை- இளைஞர் கைது

    கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    வேந்தன்பட்டியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×