search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை: நகை-பணம் கொள்ளை

    சிவகங்கை அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயை கொலை செய்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயை கொலை செய்த மர்மநபர்கள், வீட்டில் இருந்து 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×