என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தவணையைவசூல் செய்வது குறித்து நடவடிக்கை- கலெக்டர் பேட்டி
Byமாலை மலர்8 July 2020 8:08 AM GMT (Updated: 8 July 2020 8:08 AM GMT)
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தவணையைவசூல் செய்வது குறித்து நடவடிக்கைக எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியுள்ளார்.
கடலூர்:
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதையும் மீறி பொதுமக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையை கட்டாயமாக வசூலித்து வருகிறது. இது தவிர வட்டிக்கும் வட்டி போட்டு வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாயமாக தவணையை வசூலிப்பதாக இது வரை 2 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளேன் என்றார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதையும் மீறி பொதுமக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையை கட்டாயமாக வசூலித்து வருகிறது. இது தவிர வட்டிக்கும் வட்டி போட்டு வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாயமாக தவணையை வசூலிப்பதாக இது வரை 2 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X