search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 79 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×