என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டம்
    X
    புதுக்கோட்டை மாவட்டம்

    புதுக்கோட்டையில் 100-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 88 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 35,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 833-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 88 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×