என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்
Byமாலை மலர்19 Jun 2020 1:01 PM GMT (Updated: 19 Jun 2020 1:01 PM GMT)
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
* வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும்.
* காய்கறி, மளிகைக்கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.
* இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.
* மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இரவு 10 முதல் காலை 6 வரை இயங்கும்.
* ஓட்டல், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
* மருந்துக்கடைகள், பெட்ரோல், பங்க்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும்.
* மேலும் வேலூரில் உள்ள அழகு நிலையம், முடிதிருத்தும் நிலையம், ஸ்பா ஆகியவற்றை ஜூன் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
* வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும்.
* காய்கறி, மளிகைக்கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செயல்படும்.
* இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும்.
* மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இரவு 10 முதல் காலை 6 வரை இயங்கும்.
* ஓட்டல், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
* மருந்துக்கடைகள், பெட்ரோல், பங்க்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும்.
* மேலும் வேலூரில் உள்ள அழகு நிலையம், முடிதிருத்தும் நிலையம், ஸ்பா ஆகியவற்றை ஜூன் 30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X