என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 22 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து 27 ஆயிரத்து 624 பேர்
குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 576 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 23
செங்கல்பட்டு - 1,640
சென்னை - 16,067
கோவை - 27
கடலூர் - 175
தர்மபுரி - 19
திண்டுக்கல் - 67
ஈரோடு - 1
கள்ளக்குறிச்சி - 86
காஞ்சிபுரம் - 395
கன்னியாகுமரி - 49
கரூர் - 18
கிருஷ்ணகிரி - 13
மதுரை - 164
நாகை - 120
நாமக்கல் - 10
நீலகிரி - 8
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 38
ராமநாதபுரம் - 100
ராணிப்பேட்டை - 263
சேலம் - 63
சிவகங்கை - 24
தென்காசி - 65
தஞ்சாவூர் - 71
தேனி - 44
திருப்பத்தூர் - 5
திருவள்ளூர் - 986
திருவண்ணாமலை - 349
திருவாரூர் - 89
தூத்துக்குடி - 167
திருநெல்வேலி - 127
திருப்பூர் - 1
திருச்சி - 52
வேலூர் - 123
விழுப்புரம் - 101
விருதுநகர் - 33
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 146
உள்நாடு - 67
ரெயில் நிலைய கண்காணிப்பு - 188
மொத்தம் - 21,990
Next Story






