என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 22 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து 27 ஆயிரத்து 624 பேர் 
    குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆனாலும், கொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 576 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

    அரியலூர் - 23
    செங்கல்பட்டு - 1,640
    சென்னை - 16,067
    கோவை - 27
    கடலூர் - 175
    தர்மபுரி - 19
    திண்டுக்கல் - 67
    ஈரோடு - 1
    கள்ளக்குறிச்சி - 86
    காஞ்சிபுரம் - 395
    கன்னியாகுமரி - 49
    கரூர் - 18
    கிருஷ்ணகிரி - 13 
    மதுரை - 164
    நாகை - 120
    நாமக்கல் - 10
    நீலகிரி - 8
    பெரம்பலூர் - 6
    புதுக்கோட்டை - 38
    ராமநாதபுரம் - 100
    ராணிப்பேட்டை - 263
    சேலம் - 63
    சிவகங்கை - 24
    தென்காசி - 65
    தஞ்சாவூர் - 71
    தேனி - 44
    திருப்பத்தூர் - 5
    திருவள்ளூர் - 986
    திருவண்ணாமலை - 349
    திருவாரூர் - 89
    தூத்துக்குடி - 167
    திருநெல்வேலி - 127
    திருப்பூர் - 1
    திருச்சி - 52
    வேலூர் - 123
    விழுப்புரம் - 101
    விருதுநகர் - 33
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 146
    உள்நாடு - 67
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 188

    மொத்தம் - 21,990
    Next Story
    ×