என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் 2,500 ஆட்டோக்களுக்கு இலவச பெட்ரோல்
Byமாலை மலர்25 May 2020 10:53 AM GMT (Updated: 25 May 2020 10:53 AM GMT)
பண்ருட்டியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பண்ருட்டி:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை.தற்போது ஒரே ஒரு பயணி மட்டும் ஏற்றி செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2,500 ஆட்டோ டிரைவர்களின் நலன் கருதி ஆட்டோக்களுக்கு பெட்ரோல் போடும் பணி தே.மு.தி.க.சார்பில் நடந்தது.
பண்ருட்டியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட, நகர தே.மு.தி.க. நிர்வாகி திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X