என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடும் பனிமூட்டம்- 10 சென்னை விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
Byமாலை மலர்3 Jan 2020 8:36 AM GMT (Updated: 3 Jan 2020 8:36 AM GMT)
கடும் பனிமூட்டம் காரணமாக திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் இருந்து வரும் வெளிநாட்டு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. இதுபோல் திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இன்று காலை சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் விமானங்கள் வந்து சென்றன.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் இருந்து வரும் வெளிநாட்டு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. இதுபோல் திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இன்று காலை சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் விமானங்கள் வந்து சென்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X