என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் விவகாரங்களில் டிஜிபி ராஜேந்திரன் தலையிடக்கூடாது- தேர்தல் ஆணையம் உத்தரவு
Byமாலை மலர்11 April 2019 9:09 AM GMT (Updated: 11 April 2019 9:09 AM GMT)
தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் எந்தவிதமான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் டி.ஜி.பி. ராஜேந்திரனை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதில் புதிய தேர்தல் டி.ஜி.பி.யாக அசு தோஸ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை இனி, அசுதோஸ் சுக்லாதான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், இனி அவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் எந்தவிதமான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் டி.ஜி.பி. ராஜேந்திரனை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதில் புதிய தேர்தல் டி.ஜி.பி.யாக அசு தோஸ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை இனி, அசுதோஸ் சுக்லாதான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், இனி அவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X