என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு தேர்வு இன்று முடிந்தது- விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் தொடக்கம்
Byமாலை மலர்29 March 2019 11:20 AM GMT (Updated: 29 March 2019 11:20 AM GMT)
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. #SSLC #PublicExam
சென்னை:
பள்ளிக்கல்வி துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது.
மார்ச் 14-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இறுதி தேர்வான சமூக அறிவியல் இன்று முடிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 மையங்களில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை (30-ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்ற பின்னர் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ந்தேதி வெளியாகிறது.
10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ந்தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இன்றும் நிறைவு பெற்றன. #SSLC #PublicExam
பள்ளிக்கல்வி துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது.
மார்ச் 14-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இறுதி தேர்வான சமூக அறிவியல் இன்று முடிந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 மையங்களில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை (30-ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்ற பின்னர் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ந்தேதி வெளியாகிறது.
10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ந்தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இன்றும் நிறைவு பெற்றன. #SSLC #PublicExam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X