என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் வாலிபர் உல்லாசம் தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் வாலிபர் உல்லாசம்](https://img.maalaimalar.com/Articles/2019/Jan/201901171638284598_marriage-desire-minor-girl-enjoy-youth-near-theni_SECVPF.gif)
X
தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் வாலிபர் உல்லாசம்
By
மாலை மலர்17 Jan 2019 11:08 AM GMT (Updated: 17 Jan 2019 11:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேனி அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகே கோம்பை அணைமேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் விக்னேஸ்வரன் (வயது 23). அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் வேலை பார்த்து வந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.
விக்னேஸ்வரன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து ஓடைப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இது குறித்து கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)