என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் நாகல்நகரில் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்28 Dec 2018 11:05 AM GMT (Updated: 28 Dec 2018 11:05 AM GMT)
நாகல்நகரில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைதானார்கள்.
குள்ளனம்பட்டி:
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நாகல்நகர் பகுதியில் தங்கி 2 மகள்களுடன் அந்த பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோர் பாண்டியின் 16 வயது கொண்ட மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக 2 பேரும் சேர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாண்டி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேக் பரீத், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X