என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 4,785 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,670 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.58 அடியானது. #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 4,785 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,670 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தண்ணீர் திறப்பு இன்று காலை 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.58 அடியானது. #MetturDam
Next Story






