என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - புழல் ஜெயிலில் மேலும் 14 கைதிகள் விடுதலை
Byமாலை மலர்4 July 2018 6:20 AM GMT (Updated: 4 July 2018 6:20 AM GMT)
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
செங்குன்றம்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி முதல் கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக புழல் ஜெயிலில் 52 கைதிகள் மற்ற ஜெயிலில் இருந்து 16 கைதிகள் என மொத்தம் 68 பேரும், 3-வது கட்டமாக 47 கைதிகளும், 4-வது கட்டமாக 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்தார். விடுதலையான கைதிகளை உறவினர்கள் ஜெயில் வாசலில் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை 207 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி முதல் கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக புழல் ஜெயிலில் 52 கைதிகள் மற்ற ஜெயிலில் இருந்து 16 கைதிகள் என மொத்தம் 68 பேரும், 3-வது கட்டமாக 47 கைதிகளும், 4-வது கட்டமாக 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 5-வது கட்டமாக இன்று புழல் ஜெயிலில் இருந்து 14 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்தார். விடுதலையான கைதிகளை உறவினர்கள் ஜெயில் வாசலில் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை 207 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X