என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மே 30-ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு
Byமாலை மலர்28 May 2018 3:26 PM GMT (Updated: 28 May 2018 3:26 PM GMT)
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வுகளின் முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. #TNResults
சென்னை:
தமிழக மாநில பாடத்திட்டம் மற்றும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 2, 4இல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கீழ்கண்ட இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tnresults.nic.in
http://www.dge1.tn.nic.in
http://www.dge2.tn.nic.in
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X