என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை நீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706012053031282_Farmer-self-immolates-owing-to-crop-failure-in-TN_SECVPF.gif)
X
நீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை
By
மாலை மலர்1 Jun 2017 3:22 PM GMT (Updated: 1 Jun 2017 3:23 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவாரூர் அருகே போதிய தண்ணீர் இல்லாமல் பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
திருவாரூர்:
வறட்சி, பருவமழை இல்லாமை, கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கருப்பணாமங்கலம கிராமத்தில் ரமேஷ் (வயது 46) என்ற விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் பயிரிட்டிருந்த பருத்தி பயிர், தண்ணீர் இல்லாமல் கருகியதாலும் கடன் சுமை காரணமாகவும் மனமுடைந்து தற்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயி ரமேஷ் தற்கொலை தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறட்சி, பருவமழை இல்லாமை, கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கருப்பணாமங்கலம கிராமத்தில் ரமேஷ் (வயது 46) என்ற விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் பயிரிட்டிருந்த பருத்தி பயிர், தண்ணீர் இல்லாமல் கருகியதாலும் கடன் சுமை காரணமாகவும் மனமுடைந்து தற்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயி ரமேஷ் தற்கொலை தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)