என் மலர்
செய்திகள்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் பேட்டி
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பூமியின் தட்பவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஜிசாட் 9 செயற்கை கோள் நாளை (5-ந்தேதி) மாலை 4.57 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும். மேலும் செயற்கை கோளில் மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பூமியின் தட்பவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஜிசாட் 9 செயற்கை கோள் நாளை (5-ந்தேதி) மாலை 4.57 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும். மேலும் செயற்கை கோளில் மனிதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






