search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது
    X

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது

    • தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றனர்.
    • மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் சென்றபோது கைது.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

    தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×