என் மலர்
டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நம்பர் 2 வீரர் அதிர்ச்சி தோல்வி
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் ஸ்வரேவ் தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன்
மோதினார்.
இதில் முசெட்டி 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






