என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்
Byமாலை மலர்4 May 2022 8:44 PM GMT (Updated: 4 May 2022 8:44 PM GMT)
மகளிர் கால் அரையிறுதி ஆட்டத்திற்கு துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் முன்னேறி உள்ளார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - செர்பியாவின் கெக்மனோவிச் .ஆகியோர் மோதினர் .
காயத்தில் இருந்த மீண்டும் விளையாட்டிற்கு திரும்பிய நிலையில் நடால் இந்த போட்டியில் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-1 ,7-6 என்ற செட் கணக்கில் கெக்மனோவிச்- ஐ வீழ்த்திய ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் .
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.
இந்த போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X