என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வது குறித்த ஆலோசனை- மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்29 March 2022 8:16 AM GMT (Updated: 29 March 2022 10:57 AM GMT)
ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டு வீரர்கள் தொடர்பாக பாஜக உறுப்பினர் ஹேமாமாலினி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமானிக், விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, ஒரு மாநிலம், ஒரே விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.
எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கும் என்றும் இணை மந்திரி நிசித் பிரமானிக் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் 2022: பேட்டிங் வரிசையில் கலக்கும் ராஜஸ்தானுடன் பலபரீட்சை நடத்தும் ஐதராபாத்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X