என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
விராட் கோலி தன்னம்பிக்கை இழந்து விட்டார் - முகமது கைஃப் கருத்து
Byமாலை மலர்9 Feb 2022 8:00 PM GMT (Updated: 9 Feb 2022 8:00 PM GMT)
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கோலி பின்தங்கியிருப்பதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டானார்.
ஒடியன் ஸ்மித் பந்தை ஆட முயன்ற போது கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
இந்த போட்டியில், அவரது கால் சரியான நேரத்தில் முன்னோக்கி வரவில்லை என்பதை நாங்கள் கண்டோம். கோலி தனது உச்சக் கட்டத்தில் இருந்த போது இது போன்ற பந்தை அவர் எல்லைக்கு அடித்திருப்பார் என்றும், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் பின் தங்கியிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கவர் டிரைவ் ஆட்டத்தில் சிறந்த வீரர்களில் கோலியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த நேரத்தில் அவரது தன்னம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பிரசித் கிருஷ்ணா அபாரம் - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X