என் மலர்
விளையாட்டு

கிதாம்பி ஸ்ரீகாந்த்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
வெல்வா:
26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ ஆகியோர் மோதினர்.
இதில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்ந்தை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதம்பி பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்...உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- பட்டம் வென்றார் அகானே
Next Story






