search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷார்ஜா மைதானம்
    X
    ஷார்ஜா மைதானம்

    சி.எஸ்.கே.- ஆர்.சி.பி. போட்டி: மணல் புயல் காரணமாக டாஸ் தாமதம்

    ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசி வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×